தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழா

தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றம் பல்வேறு அமைப்புக்களினையும் இணைத்து ஏற்பாடு செய்த மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகமும் கலந்துகொண்டதுடன், கழகத் தலைவர் உரையினையும் நிகழ்த்தியிருத்தார்.

comments