ஐயம் தெளிதல் – 2019

இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு சைவ அமைப்புக்கள் பல இணைந்து "ஐயம் தெளிதல்" நிகழ்ச்சி 02- -02 - 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. இலண்டன் சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.