காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக்

Read more

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழாவின்போது(27-02-2020) சொற்பொழ்வு ஒன்றினை இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் ஆற்றுமாறு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர்

Read more

வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு

வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம

Read more

மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன்

Read more

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் 2018ம் ஆண்டு நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக்

Read more

பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்

Read more

பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரை

Read more

திருமந்திரம் -சொற்பொழிவுகள்

திருமந்திரம் -சொற்பொழிவுபன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 1பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 2திருமந்திர மாநாட்டு உரை

Read more