கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் 2018ம் ஆண்டு நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக்

Read more

பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்

Read more

பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரை

Read more

திருமந்திரம் -சொற்பொழிவுகள்

திருமந்திரம் -சொற்பொழிவுபன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 1பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 2திருமந்திர மாநாட்டு உரை

Read more

சுந்தரர் புராணம் சொற்பொழிவு

சுந்தரர் புராணம் சொற்பொழிவு-செந்தமிழரசு சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர்

Read more

பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு கொப்பி புத்தகங்கள் உதவி

அட்டன் நகருக்கு அண்மையில் பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் பயிற்சிப்புத்தகங்கள்(கொப்பிகள்), எழுதுகோல்கள் (பென்சில்,பேனைகள்) ஒருதொகையை இலங்கை சைவநெறிக் கழகத்தின்

Read more

சைவசித்தாந்தம் தமிழருடையதா? சிவஞானபோதம் மொழிபெயர்ப்பா?

சைவசித்தாந்தம் தமிழருடையதா? சைவசித்தாந்தத்தை ஒருசாரார் தமிழருடையதென்றும், ஒருசாரார் தமிழருடன் சம்பந்தம் செய்வது சிவத்துரோகம் என்றும் வாதிட்டவாறுள்ளனர். மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பென்ற வாதப்பிரதிவாதங்கள்

Read more