காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

05 -03 – 2019 சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு காலிமாநகரில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனாய சுந்தரேசுவரப் பெருமான் கோயிலுக்கு (காலி நகர்ச் சிவன் கோயில்) இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் சென்று,
” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

comments