சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022

கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

comments