மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்

1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும்

Read more

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

மெய்கண்ட சாத்திரம் முழுவதுமான நூல் பதிப்புக்கள் 1) மெய்கண்ட சாத்திரம் – மூலமும் உரையும் – உரையாசிரியர் முனைவர் அ.அறிவொளி – வர்த்தமானன் பதிப்பகம்- 21, இராமகிருஷ்ணா தெரு,

Read more

சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!

சிவத்திரு பரணீதரனார் அவர்கள், சிவஞானமாபாடிய கர்த்தராகிய மாதவச்சிவஞானமுனிவர் வருணத்துவம் நீக்காதென்ற கொள்கை உடையவர் என்று சாதித்த சில சாதிவாதச்சைவருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தற்காலத்தில் வழக்கில் உள்ள

Read more

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் 2019

2019ஆம் ஆண்டுச் சிவராத்திரித் திருநாளில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் திரு.அ.கஜந்தன் அவர்களின் தலைமையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Read more

தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை

சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது.

Read more

பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப்

Read more

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2018

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் திரு.அ.கஜந்தன் அவர்களின் தலைமையில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது.

Read more

பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018

ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள்

Read more

நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு

வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத்

Read more

சைவநெறி என்னும் இலங்கைப் பாடத்திட்டப் பெயரை ஒழிக்கலாமோ?

இலங்கைப் பாடத்திட்டத்தில் சைவநெறி என்று இருக்கும் சைவசமயப் பாடத்திட்ட நூலின் பெயரை இந்துசமயம் என்று மாற்றவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழுத் தலைவராக இருக்கும்

Read more