2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்

2018ம் ஆண்டு நாவலர் விழாவினை பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன்( சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.