தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை

இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அரங்கில் (2019-10-18), இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் (SLAS) அவர்கள் சமர்ப்பித்த தென்னிலங்கையில் அமையப்பெற்றுள்ள ஐந்தாவது ஈசுவரம் என்று நம்பப்படுகின்ற கோயில் சார்ந்த ஆய்வுக்கட்டுரை தெரிவாகி, பேராசிரியப்பெருமகனார் திரு. சி. பத்மநாதனார் தலைமையிற் நடைபெற்ற சபையோர் கூடிய அரங்கில் பல்லூடக அரங்க அளிக்கையாக அரங்கேற்றப்பட்டது.