திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா?

இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா? என்று எழுதிய கட்டுரைகளை பொதுச்செயலாளரின் வலைப்பூவில் கண்டு

Read more

மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி!

மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக  ஆலய நிர்வாக சபையினரின் சார்பாக கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக, பெப்பிரவரி மாதம் 27ம் நாள் மகோற்சவத்திருவிழாவின்போது “சைவசமயம்

Read more

மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக்

Read more

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம்  சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன்  பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத்

Read more

வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு

வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம

Read more

மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன்

Read more

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி

நவராத்திரியின்பொருட்டு  மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு  இலங்கை சைவநெறிக்

Read more

பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்

Read more

பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரை

Read more