Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
    2020 | சமூகசேவை | சமூகப்பணி

    கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை.

    Read More கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைContinue

  • இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி
    2020 | சமூகப்பணி

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது.

    Read More இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவிContinue

  • யாழ்ப்பணத்தில்  இருநூல் அறிமுக விழா
    2019 | அலகிலா ஆடல்-சைவத்தின் கதை | கழக வெளியீடுகள் | சமயப்பணி

    யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழா

    Byilankaisaivism 2023-08-222025-04-26

    2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி)

    Read More யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழாContinue

  • இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் –  கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!
    2015 | இடபக்கொடி | சமயப்பணி | சைவசமய இடர்களைவுப் பணி

    இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!

    Byilankaisaivism 2023-08-182024-06-29

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக…

    Read More இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!Continue

  • சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்
    சைவ நூல்கள்

    சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்

    Byilankaisaivism 2021-01-042024-12-05

    சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று…

    Read More சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்Continue

  • சைவ ஆகம நூல்கள்
    சைவ ஆகம நூல்கள் | சைவ நூல்கள்

    சைவ ஆகம நூல்கள்

    Byilankaisaivism 2021-01-042021-01-05

    குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும் இல்லை.இதனால், அவை PDF ஆக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பூர்வ காமிக ஆகமம் ஏற்கனவே தமிழ்மொழிபெயர்ப்புடன் இணையத்தில் உள்ளன.அவற்றுக்குரிய சொடுக்கிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான ஆகமங்கள் தமிழிலும்-ஆங்கிலத்திலும் உள்ளன. அவற்றின் சொடுக்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இணையத்திலுள்ள சைவசமய ஆகம நூல்களையெல்லாம் இயன்றவரை இங்கு தொகுத்துள்ளோம். சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களும்…

    Read More சைவ ஆகம நூல்கள்Continue

  • சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்
    2018 | சமயப்பணி | சைவம் போற்றுதும்

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்

    Byilankaisaivism 2020-05-102025-04-24

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018)  இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார்.

    Read More சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்Continue

  • திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா?
    பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் கட்டுரைகள்

    திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா?

    Byilankaisaivism 2020-05-102020-05-10

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா? என்று எழுதிய கட்டுரைகளை பொதுச்செயலாளரின் வலைப்பூவில் கண்டு பயனுறலாம். இக்கட்டுரைகள் வீரகேசரிப் பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தன. பிடியன்ன மென்னடை பாகம் 1 பிடியன்ன மென்னடை பாகம் 2  

    Read More திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா?Continue

  • மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி!
    சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகனார் கட்டுரைகள்

    மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி!

    Byilankaisaivism 2020-05-102023-08-22

    மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக  ஆலய நிர்வாக சபையினரின் சார்பாக கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக, பெப்பிரவரி மாதம் 27ம் நாள் மகோற்சவத்திருவிழாவின்போது “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் தலைப்பிற் சொற்பொழிவாற்றும்பொருட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி சைவத்திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் அவர்கள், விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களுடனும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடனும் இணைந்து சென்றிருந்தார்கள். மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளை! அம்பிகை அடியாரொருவரின் கனவிற்தோன்றி வில்வமரத்தடியிற்…

    Read More மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி!Continue

  • மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்
    2020 | சமயப்பணி

    மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

    Byilankaisaivism 2020-05-102025-05-20

    மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.விடைக்கொடிச்செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள்.

    Read More மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்Continue

Page navigation

Previous PagePrevious 1 … 6 7 8 9 10 … 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search