காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு
05 -03 – 2019 சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு காலிமாநகரில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனாய சுந்தரேசுவரப் பெருமான் கோயிலுக்கு (காலி நகர்ச் சிவன் கோயில்)
Read more05 -03 – 2019 சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு காலிமாநகரில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனாய சுந்தரேசுவரப் பெருமான் கோயிலுக்கு (காலி நகர்ச் சிவன் கோயில்)
Read moreதாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின்
Read moreஇந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு சைவ அமைப்புக்கள் பல இணைந்து “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில்
Read moreசைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம்
Read moreஇலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் வெளியீட்டுக்கு ஏற்பட்ட வரவேற்பினால், தினக்குரல் பத்திரிக்கை கழகப் பொதுச்செயலாளரிடம் பேட்டியெடுத்து 20-01-2019
Read moreகழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10
Read moreசிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத்தாதையர் பிரகடனம் 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவிற் அரங்கேற்றப்பட்டது. இப்பிரகடனத்திற்கு
Read moreஇலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில்
Read moreஇலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு
Read more