Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்
    2018 | இடருதவி | சமூகப்பணி

    வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்

    Byilankaisaivism 2025-04-242026-03-21

    டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழையானது, 22ஆம் திகதி முதல்  கொடும் மழையாகப் பெய்யத்தொடங்கியதனால் இலங்கையின் வடபகுதி பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் தஞ்சமடைய வேண்டிய இடர் ஏற்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், வவுனியா,முல்லைத்தீவு ஆகிய தமிழ்ப் பகுதிகளே இவ்வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களாகும். இவ்வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட இடர்காலத்தில், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, வடபகுதியில் நேரடியாகப்…

    Read More வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்Continue

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2018
    2018 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2018

    Byilankaisaivism 2025-04-112025-05-20

    சிவராத்திரித் திருநாளில் (13-02-2018) சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம்   கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது.  

    Read More சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2018Continue

  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018
    2018 | கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018

    Byilankaisaivism 2025-04-112025-04-24

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில்,  இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018Continue

  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2017
    2017 | கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2017

    Byilankaisaivism 2025-04-11

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 30 -07- 2017ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.                

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2017Continue

  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2016
    2016 | கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2016

    Byilankaisaivism 2025-04-11

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 05 -08- 2016ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2016Continue

  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
    2014 | கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் | சமயப்பணி | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    Byilankaisaivism 2025-04-102025-04-10

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014Continue

  • சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014
    2014 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014

    Byilankaisaivism 2025-04-092025-05-20

    கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுர விநியோகம் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் 27 – 02 – 2014ஆம் நாள் சிவராத்திரிப் பெருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் விநியோகிக்கப்பட்டது.

    Read More சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014Continue

  • மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்
    சைவ நூல்கள்

    மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்

    Byilankaisaivism 2024-07-312024-08-01

    1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும் படிப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் விளங்குகின்றது.திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலாகும். 1A) திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் பதிப்பிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுப் பதிப்பு நூல் DOWNLOAD LINK1A DOWNLOAD LINK1B DOWNLOAD LINK2A DOWNLOAD LINK2B DOWNLOAD LINK3A DOWNLOAD LINK3B 1B)…

    Read More மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்Continue

  • மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்
    Uncategorized | சைவ நூல்கள்

    மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

    Byilankaisaivism 2024-07-212026-04-25

    மெய்கண்ட சாத்திரம் முழுவதுமான நூல் பதிப்புக்கள் 1) மெய்கண்ட சாத்திரம் – மூலமும் உரையும் – உரையாசிரியர் முனைவர் அ.அறிவொளி – வர்த்தமானன் பதிப்பகம்- 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017( வடக்கு உஸ்மான் சாலை விவேக்ஸ் அருகில், KENCES TOWERS பக்கத்தில் தொடர்ப்பிலக்கம் – 28140347/28144995/43502995/ +919094963125/+919941863542/+919380630192 ; இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.2) மெய்கண்ட சாத்திரங்கள் – உரையாசிரியர் சித்தாந்தச் செம்மணி – முனைவர் பழ.முத்தப்பன்– உமா பதிப்பகம் – 18/171, பவளக்…

    Read More மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்Continue

  • சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!
    கட்டுரை | சைவ முரசு | சைவசமயம் கட்டுரைகள்

    சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!

    Byilankaisaivism 2024-07-042026-03-21

    சிவத்திரு பரணீதரனார் அவர்கள், சிவஞானமாபாடிய கர்த்தராகிய மாதவச்சிவஞானமுனிவர் வருணத்துவம் நீக்காதென்ற கொள்கை உடையவர் என்று சாதித்த சில சாதிவாதச் சைவருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தற்காலத்தில் வழக்கில் உள்ள சிவஞானமாபாடியம் குறித்த விளக்கங்களை முகநூலில் 02 – 07 – 2024 ஆம் நாள் எழுதியுள்ளார்.  தற்கால சிவஞானமாபடியப் பதிப்பில் காணப்படும் வருணத்துவம் குறித்த பகுதிகள் இடைச்சேர்க்கையாக உள்ளது குறித்து அருணைவடிவேல் முதலியார் பெருமான் முதலியோர் எடுத்துக்காட்டி விளக்கியவற்றைக் குறிப்பிட்டு, சிவஞானமாபாடியம் அச்சேற்றப்பட்ட வரலாற்றை விளக்கி எழுதியுள்ளார்….

    Read More சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!Continue

Page navigation

Previous PagePrevious 1 2 3 4 5 6 … 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search