புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் “சிவலிங்கம்”

Read more

சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி

Read more

சுவாமி விவேகானந்தர் சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு (2019)

கொழும்பு சுவாமி விவேகானந்தர் சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச்

Read more

சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019

கொழும்பு சுவாமி விவேகானந்தர் சபையில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு பயணம்செய்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி அவர்களும் ஏனைய

Read more

காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

05 -03 – 2019 சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு காலிமாநகரில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனாய சுந்தரேசுவரப் பெருமான் கோயிலுக்கு (காலி நகர்ச் சிவன் கோயில்)

Read more

சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின்

Read more

ஐயம் தெளிதல் – 2019

இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு சைவ அமைப்புக்கள் பல இணைந்து “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில்

Read more

பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டி

இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் வெளியீட்டுக்கு ஏற்பட்ட வரவேற்பினால், தினக்குரல் பத்திரிக்கை  கழகப் பொதுச்செயலாளரிடம் பேட்டியெடுத்து 20-01-2019

Read more