காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

05 -03 – 2019 சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு காலிமாநகரில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனாய சுந்தரேசுவரப் பெருமான் கோயிலுக்கு (காலி நகர்ச் சிவன் கோயில்)

Read more

சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின்

Read more

ஐயம் தெளிதல் – 2019

இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு சைவ அமைப்புக்கள் பல இணைந்து “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில்

Read more

இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில்

Read more