|

பன்னாட்டு சிறுவர் திருநாள் கொண்டாட்டம் – மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில்!

பன்னாட்டு சிறுவர் திருநாளினைக் கொண்டாடும் வகையில் 01 – 10 – 2023ஆம் நாளன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் சைவ மாணவர்களுக்கு பயிற்சி நூல்கள் (கொப்பிகள்) வழங்கப்பட்டதுடன், தென்னாடு பத்திரிக்கையும் நீதி நூல்களும் வழங்கப்பட்டன.

comments

Similar Posts