மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்
1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும் படிப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் விளங்குகின்றது.திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலாகும். 1A) திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் பதிப்பிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுப் பதிப்பு நூல் DOWNLOAD LINK1A DOWNLOAD LINK1B DOWNLOAD LINK2A DOWNLOAD LINK2B DOWNLOAD LINK3A DOWNLOAD LINK3B 1B)…
